Wednesday, May 18, 2011

இப்ப ஏண்டா ஒட்டு போட்டோம்னு தோணுதா


இதன் மூலம் தமிழக மக்களுக்கு அறிவிப்பது என்னவெனில் தமிழகத்தில் கீழ்க்கண்ட பொருட்கள் தடை செய்யப்பட உள்ளன....
ஆட்டு இறைச்சி, ஆட்டுக்கால் சூப், ஆட்டு தோல், வயலுக்கு தெளிக்கும் ஆட்டு உரம், மிக்சி மற்றும் அதன் உதிரி பாகங்கள், மடிக்கணினி மற்றும் அதன் உதிரி பாகங்கள், அரிசி, அரிசி மாவு, கதர் வேஷ்டி, கதர் துண்டு, மற்றும் தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட இலவசங்கள் அனைத்தும் அல்லது அதனை சார்ந்துள்ள அனைத்தும் இதில் அடங்கும்
மேற்கூறிய அனைத்தும் தமிழக அரசினால் விற்பனைக்கு தடை செயப்பட்டுள்ளது... இனி நாள் முதற்கொண்டு மேற்குறிய அணைத்து பொருள்களையும் யாரேனும் விற்ககூடாது.... உங்களுக்கு தேவை என்றால் JJ என்ற முத்திரை பதித்த கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்...
இலவசமா தருகின்றோம் என்று சொன்னபோது இனிச்சது தானே.... கொய்யால இதை நீ விக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்

சும்மா ஒரு கற்பனை

No comments:

Post a Comment